இலக்கியங்களை வகைப் படுத்துதல் எழுத்தாளனை மட்டுமல்ல, வாசகனை, வாசிப்பு அனுபவத்தை வகை படுத்துவதற்காகவும் தான். மாயா யதார்த்தத்தின் சிறப்பு என்னவெனில் நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு விஷயமாக, அந்தரங்கமான உணர்வுகளை தொடும் அனுபவமாக விளங்குவது தான். யதார்த்தமான ஒரு கதைக்குள், யதார்த்தம் கடந்த விந்தையான சங்கதிகள் வருவது மாயா யதார்த்த கதைகளின் லட்சணம். இந்த வகை கதைகளை பற்றி இன்னும் அறிய விரும்புகிறவர்கள் பின்வரும் இணைப்புகளில் எனது பகிர்வில் கேட்கலாம்; http://www.youtube.com/watch?v=SpbrMjaukTQ&feature=player_embedded http://www.youtube.com/watch?v=UFxfVt_sczg&feature=player_embedded இந்த இலக்கிய வகை அறிவியல் கதைகளின் இறுக்கத்தை, கட்டாயங்களை தளர்த்தி விடுகின்றன. வினோத கதை போல் எந்த கட்டாயங்களும் இல்லாத வெறும் அதீத கற்பனையும் அல்ல. இவை ஒரு மனிதனின் விந்தையான அனுபவத்தை குறிப்பவை. அந்த அனுபவம் ஏற்படாதவருக்கு விந்தை. அனுபவம் ஏற்பட்டவருக்கு யதார்த்தம். ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் ஒரு பகுதி என்றால், எல்லா மனிதர்களின் அனுபவ தொகுதி தான் ஒரு சமூகத்தின் அனுபவம். அ...
நன்றாகத் தானே இருந்தார் இப்போது என்ன ஆயிற்று ? ' தமிழன் ' என்பவர் பற்றி பேச்சு வந்ததும் தள்ளாட்டம் துள்ளாட்டம் போட அவரே வந்தார் . ‘ பராக் ’ ‘ பராக் ’ என்று முன்காலத்தில் வந்தவர் பராக்கு பார்த்தபடி இப்போது வருகிறார் ! ‘ பக்கத்து வீட்டுக்காரர் நல்ல புத்தகம் படிக்கிறார் , மேல் வீட்டுக்காரர் நல்ல வியாபாரம் பண்ணுகிறார் இவர் மட்டும் ...அடக் கடவுளே.. ' தலையில் அடித்தனர் பார்த்து நின்றவர் . விழுந்த வேட்டியை வளைத்துப் பிடித்து போதை வழியச் சிரித்தார் கல்யாணம் என்றால் போதை .. கருமாதி என்றால் போதை .. மேடையில் குடி … வீட்டில் குடி … வேலைக்கு வந்தால் குடி .. ஓட்டுக்குக் குடி பேச்செல்லாம் குடியைப் பற்றியே தான் ! ‘ பொழுதுபோக்குக் குடிப்பார்கள் பொழுதெல்லாமா குடிப்பார்கள் ?’ ‘ என் கடவுள் குடி தான் ! நான் அதையே வணங்குகிறேன் ! நான் இந்தக் குடியின் விசிறி !’ என்று வழிபாடு நடத்தினார் . ‘ ஆளுமையே குடி தான் என்றால் எல்லைகள் என்று விரிவுபடும் ?’ விக்கலோடு...
ஆளுங்கட்சி வேறு ; தேசபக்தி வேறு இந்த அடிப்படை அறிவு அற்றவரை மேடை ஏற்றாதே தமிழகமே மாநிலங்களின் கூட்டமைப்பே என்றாலும் அமெரிக்கா ஒன்றே ; அதன் தேசபக்தியை மறவாதே தமிழகமே இந்தியக் கடவுச்சீட்டில் வாழ்ந்து பிற தேசக் கூலிகளாக பிழைப்போட்டும் சிறியார்களை இனம் கண்டுகொள் எம் தமிழகமே பசும்பொன் முத்துராமலிங்கனார் காயிதே மில்லத் அப்துல் கலாம் சீனிவாச இராமானுசன் இவர்களை மறவாதே தமிழகமே இந்தியத் துணைக்கண்டம் முழுதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் பல்கிப் பரவி பண்பாட்டுக் கொடை ஈந்த உரிமைக்கார இந்தியர் யாம் ; இதை மறந்தும் மறக்காதே தமிழகமே பிரிவினையாளரின் நோக்கம் அறி ; அவர் கருத்தியலை அரி ; எடை போட்டே நடை போடு தமிழகமே பாரதியும் வவுசியும் பைத்தியங்கள் அல்ல என்பதை அவரது இரத்தக் க...
Comments
Post a Comment